முதல் காதல்


நான் உன்னை உண்மையாக காதலித்தேனா என்பது எனக்கு கூட தெரியாது...
ஆனால் இருவருக்கு தெரியும்...
ஒன்று என் கண்ணீரின் துளி....!!!
இரண்டு என் இதயத்தின் வலி....!!!

No comments:

Post a Comment